என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தருமபுரியில் போஸ்டர்கள்
நீங்கள் தேடியது "தருமபுரியில் போஸ்டர்கள்"
பேராசிரியர்கள் நியமனத்திலும் பணம் வாங்கி கொண்டு முறைகேடு செய்ததாக புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி குற்றம்சாட்டி உள்ளது. #Scam
தருமபுரி:
பல கோடி வாங்கிக் கொண்டு தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குற்றம் சாட்டினார்.
தற்போது பேராசிரியர்கள் நியமனத்திலும் பணம் வாங்கி கொண்டு முறைகேடு செய்ததாக புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி குற்றம்சாட்டி உள்ளது.
இந்த அமைப்பின் சார்பில் தருமபுரி நகரம் முழுவதும் பரபரப்பு போஸ்டர்க்ள ஒட்டப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக ஆளுனரே, உயர் கல்வி துறையே, பேராசிரியர் நியமனத்தில் தொடரும் முறைகேடுகள், முறைகேடாக நடந்த பணி நியமனத்தை ரத்து செய்.
தமிழ்நாடு அரசு உதவி-மானியம் பெறும் கல்லூரிகளில் தொடரும் ஆசிரியர் நியமனத்தில் விற்பனை-இடஒதுக்கீடு முறைகேடுகள்.
முறைகேட்டுக்கு தமிழக அரசு, உயர்கல்வி துறை, கல்லூரி கல்வி இயக்குனர், இடை இயக்குனர் என அனைவரும் ஒப்புதல்.
2013-ம் ஆண்டு முதல் நடைபெற்ற இடஒதுக்கீடு நியமனங்கள் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகளை கொண்டு விசாரணைக்கு உத்தரவிடு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Scam
பல கோடி வாங்கிக் கொண்டு தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குற்றம் சாட்டினார்.
தற்போது பேராசிரியர்கள் நியமனத்திலும் பணம் வாங்கி கொண்டு முறைகேடு செய்ததாக புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி குற்றம்சாட்டி உள்ளது.
இந்த அமைப்பின் சார்பில் தருமபுரி நகரம் முழுவதும் பரபரப்பு போஸ்டர்க்ள ஒட்டப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக ஆளுனரே, உயர் கல்வி துறையே, பேராசிரியர் நியமனத்தில் தொடரும் முறைகேடுகள், முறைகேடாக நடந்த பணி நியமனத்தை ரத்து செய்.
தமிழ்நாடு அரசு உதவி-மானியம் பெறும் கல்லூரிகளில் தொடரும் ஆசிரியர் நியமனத்தில் விற்பனை-இடஒதுக்கீடு முறைகேடுகள்.
முறைகேட்டுக்கு தமிழக அரசு, உயர்கல்வி துறை, கல்லூரி கல்வி இயக்குனர், இடை இயக்குனர் என அனைவரும் ஒப்புதல்.
2013-ம் ஆண்டு முதல் நடைபெற்ற இடஒதுக்கீடு நியமனங்கள் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகளை கொண்டு விசாரணைக்கு உத்தரவிடு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Scam
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X